Tuesday, November 18, 2014

ஒளவையாரின் பிள்ளையார் பெருமை


ஒளவையாரின் பிள்ளையார் பெருமை 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாளும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ - எனக்கு
சங்கத் தமிழ்மூன்றும் தா 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் - மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக் கொண்டு 
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் - பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

No comments:

Post a Comment

ராகு காலத்தை சுலபமாக நினைவில் வைத்து கொள்ள இந்தச் சொற்ச்சொடரை நினைவில் வைக்கவும்.

"திருச்சி ந்தையில் வெல்லமும் புளியும் விற்ற செல்வன் ஞானியானன்"

திங்கட்கிழமை = 7.30 - 9.00 AM
சனிக்கிழமை = 9.00 - 10.30 AM
வெள்ளிக்கிழமை = 10.30 - 12.00 Noon
புதன்கிழமை = 12.00 - 1.30 PM
வியாழக்கிழமை = 1.30 - 3.00 PM
செவ்வாய்க்கிழமை = 3.00 - 4.30 PM
ஞாயிறுக்கிழமை = 4.30 - 6.00 PM

இது சூரிய உதயம் 6.00 A.M என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உள்ளூர் நேரத்திக்கேற்ப மாற்றி கணக்கிடவும்.