Wednesday, November 25, 2015

அணல் முக நாதனே... தினம் உன்னை போற்றிடும்.



அணல் முக நாதனே... தினம் உன்னை போற்றிடும்.

பாடல்         : அணல் முக நாதனே... தினம் உன்னை போற்றிடும்.
பாடியவர்  : திரு.S.P.பாலசுப்ரமணியம்.
வெளியீடு : சுபம் ஆடியோ விஷன்.

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய

அணல் முக நாதனே... தினம் உன்னை போற்றிடும்...
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய
ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்..அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய
சிவாய நமசிவாய எனும் நாமம்...அது விடாத விணை தொடாத படி காக்கும்...
சிவாய நமசிவாய எனும் நாமம்...அது விடாத விணை தொடாத படி காக்கும்...
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய
அணல் முக நாதனே... தினம் உன்னை போற்றிடும்...
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய

ஐந்தெழுத்தில் அவதரிக்கும் ஓம் நமசிவாய...
அதிசயத்தை மனம் நிறுத்தும் ஓம் நமசிவாய
ஐந்தெழுத்தில் அவதரிக்கும் ஓம் நமசிவாய...
அதிசயத்தை மனம் நிறுத்தும் ஓம் நமசிவாய
அருணகிரீசனே...சிவமலை வாசனே...
அமுதென ஆகுமே...உன் திரு நாமமே...
அண்டம் ஆளும் உந்தன் நாமம் சொல்லவே...
அஷ்ட சித்தி யோகம் வந்து சேருமே...

ஓம் நமஹ... சிவனே நமஹ...
ஓம் நமஹ... ஹர ஓம் நமஹ...
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய
அணல் முக நாதனே... தினம் உன்னை போற்றிடும்...
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய
ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்..அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய

எந்த துன்பம் வந்த போதும் ஓம் நமசிவாய...
என்று சொல்ல துயரம் போக்கும் ஓம் நமசிவாய
எந்த துன்பம் வந்த போதும் ஓம் நமசிவாய...
என்று சொல்ல துயரம் போக்கும் ஓம் நமசிவாய
மந்திர கீதமாய்... வந்தொலி செய்யுமே...
மாமலை உன்னையும்...உருகிட செய்யுமே...
பஞ்ச பூதம் எந்த நாளும் பேசுமே...
உந்தன் நாமம் புனிதம் அள்ளி வீசுமே...

ஓம் நமஹ... சிவனே நமஹ...
ஓம் நமஹ... ஹர ஓம் நமஹ...
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய
அணல் முக நாதனே... தினம் உன்னை போற்றிடும்...
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய
ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்..அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய
சிவாய நமசிவாய எனும் நாமம்...அது விடாத விணை தொடாத படி காக்கும்...
சிவாய நமசிவாய எனும் நாமம்...அது விடாத விணை தொடாத படி காக்கும்...

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

Sources: http://maduraispb.blogspot.in

ராகு காலத்தை சுலபமாக நினைவில் வைத்து கொள்ள இந்தச் சொற்ச்சொடரை நினைவில் வைக்கவும்.

"திருச்சி ந்தையில் வெல்லமும் புளியும் விற்ற செல்வன் ஞானியானன்"

திங்கட்கிழமை = 7.30 - 9.00 AM
சனிக்கிழமை = 9.00 - 10.30 AM
வெள்ளிக்கிழமை = 10.30 - 12.00 Noon
புதன்கிழமை = 12.00 - 1.30 PM
வியாழக்கிழமை = 1.30 - 3.00 PM
செவ்வாய்க்கிழமை = 3.00 - 4.30 PM
ஞாயிறுக்கிழமை = 4.30 - 6.00 PM

இது சூரிய உதயம் 6.00 A.M என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உள்ளூர் நேரத்திக்கேற்ப மாற்றி கணக்கிடவும்.